எங்கோ எப்பொழுதோ படித்தது : ஆச்சரியமூட்டும் செய்யுள்

முக்கோணத்தின் கர்ணத்தை(Hypotenuse) கண்டறிய உதவும் தமிழ் செய்யுள்

ஓடிய நீளந்தன்னை ஓரெட்டு கூறதாக்கி கூற்றிலே ஒன்று தள்ளி
குன்றத்தில் பாதி சேர்த்தால் வருவது கர்ணம் தானே

இச்செய்யுளின் விளக்கத்தை இங்கு காணலாம். பல வருடங்களுக்கு முன்பு எங்கோ படித்தது (என் ஞாபக சக்திக்கு ஒரு பலே :-) ).

(செய்யுள் என்று எழுதிவிட்டேன், உன்மையில் அது என்ன என்பதை யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.)

அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்